வண்டலூர் பூங்கா தென்னிந்திய மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்குகிறது .
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இதுவரை சுமார் 400-க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பூங்காவிற்கு தூதுவர்களாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு உயிரினங்கள் குறித்தும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் கோடை முகாம் நடைபெற்றது.அதில் கலந்து கொண்ட மாணவர்கள் பூங்காவிற்கு தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment