வாய்புண்னை குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வாய்புண்னை குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை

வாய்புண்னை குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை 



மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

 மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும்.



Cured greens  can be cured by eating caramel lettuce. 


The lettuce has the power to control diarrhea. Urine, which sweats and expels the bad water in the body. If you consume 35 ml of aroma leaf extract three times daily, the urine will increase; Water cures swelling and body heat. Aromatherapy to cure gingivitis. Its green leaves are greased with enough ghee to be boiled, diluted, and eaten with goodness. Even if you swallow the juice of the green leaves, five times a day, the spleen is fully characteristic.

No comments:

Post a Comment

Please Comment