நாம் நீரை எப்போது குடிக்க வேண்டும்?
* தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும்.
* உடற்பயிற்சி செய்வதற்கு முன் 2 டம்ளர் நீர் குடித்தால் ரத்த ஓட்டம் சீராகும்.
* வீட்டைவிட்டு வெளியில் போகும் போதும், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னும் தண்ணீர் குடித்தால் வைரஸ் மற்றும் தொற்றுநோய் வராமல் தடுக்கப்படும்.
* அதிகாலையில் எழுந்ததும் 2 டம்ளர் நீர் குடித்தால் உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக செயல்படும்.
*உணவு சாப்பிவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது செரிமானத் திறனை அதிகரிக்க செய்யும்.
* போதுமான அளவு நீர் குடித்தால் மலச்சிக்கல் வராது.
* தண்ணீர் குடிப்பது நல்லதுதான். அதற்காக தாகம் எடுக்காமல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் கூடாது.
* மிகுதியாக தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக தாகம் எடுக்க வேண்டும். அதற்கு உடல் உழைப்பு மிகவும் அவசியம். நாம் குடிக்கும் தண்ணீரை நன்கு காய வைத்து மிதமான சூட்டில் குடிப்பது அதிக பயன் தரும்.
No comments:
Post a Comment
Please Comment