பொதுத்தமிழ் வினா - விடைகள்
1. வேளாண் வேதம் எனப்படும் நூல் எது? - நாலடியார்
2. நான்மணிக்கடிகை என்ற நூலினை இயற்றியவர் யார்? - விளம்பி நாகனார்
3. 'முதல் இலக்கணம்" எனப்படும் நூல் - அகத்தியம்
4. "இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்" எனக் கூறும் நூல் எது? - நான்மணிக்கடிகை
5. கடிகை என்பதன் பொருள் என்ன? - அணிகலன்
6. 'தமிழர் வேதம்" என்ற சிறப்பிற்குரிய நூல் - திருமந்திரம்
7. ஓதலினை (கற்றல்) விட சிறந்தது எது? - ஒழுக்கமுடைமை
8. இளமையில் சிறந்தது எது? - மெய்பிணி இன்மை (நோய் இல்லாமை)
9. 'புலவராற்றுப்படை" என்று அழைக்கப்படும் நூல் - திருமுறுகாற்றுப்படை
10. 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று பாடியவர் யார்? - பாவேந்தர் பாரதிதாசன்
11. 'நாடகக் காப்பியம்" என்றழைக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்
12. 'நெடுந்தொகை" என்று அழைக்கப்படும் நூல் - அகநானூறு
13. 'தெய்வ நூல்" என்று போற்றப்பட்ட நூல் - திருக்குறள்
14. 'பஞ்ச சிறுகாப்பியம்" என்ற சிறப்பிற்குரிய நூல் - ஐஞ்சிறுகாப்பியம்
15. 'குறவஞ்சிப்பாட்டு" என்று அழைக்கப்படும் நூல் - குற்றாலக் குறவஞ்சி
No comments:
Post a Comment
Please Comment