மாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்
சென்னை: மாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை
முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார். சென்னை வியாசார்பாடியில்
நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இயற்கையை பாதுகாக்க
அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment