துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை


தமிழகத்தில் முதன்முறையாக துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை

தமிழகத்திலேயே முதன்முதலாக ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்குr கியூஆர் கோடு பதிந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.


 கரூர் அருகே உள்ள வெள்ளியணையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 87 மாணவர்கள், 69 மாணவிகள் என 156 பேர் கல்வி பயில்கின்றனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. 



அனைத்து மாணவ மாணவியருக்கும் கியூஆர் கோடு எனப்படும் கோடு பதிந்த அடையாளr அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த அடையாள அட்டை மூலமாக மாணவர்களின் செயல்பாடுகளையும், வீட்டுபாடங்களையும்r பெற்றோர் தங்களது செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment