தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து கண்காணிக்க 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த நடவடிக்கைகளை கண்காணிக்க 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அமுதா, சுந்தோஷ் பாபு, ராஜேந்திர ரத்னு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Please Comment