உயர் கல்வி உதவி தொகைக்கு வருமான வரம்பு உயர்வு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உயர் கல்வி உதவி தொகைக்கு வருமான வரம்பு உயர்வு!

உயர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு,உயர்த்தப்பட்டுள்ளது.





பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மற்றும் டிப்ளமா முடித்துஉயர் கல்விசெல்லும் மாணவர்களுக்குமத்திய அரசின் சார்பில்,உதவித்தொகைவழங்கப்படுகிறது.


கல்லுாரிகளில்இளநிலை பட்ட படிப்பில் சேரும்பொருளாதாரத்தில்பின்தங்கிய மாணவர்களுக்குஇந்தஉதவித்தொகை வழங்கப்படுகிறது.ஒவ்வொரு 
ஆண்டும்நாடு முழுவதும்



82 ஆயிரம் மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டுஅவர்களுக்குகல்வி உதவித்தொகைமூன்று ஆண்டுகளுக்கும்வழங்கப்படுகிறதுஉதவித்தொகையை பெறசம்பந்தப்பட்ட மாணவர்களின்,குடும்பt ஆண்டு வருமானம்ஆறு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்கவேண்டும் எனஏற்கனவே நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது தற்போது,வருமான உச்சவரம்பை அதிகரித்துமத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.





அதன்படிஇனிஆண்டு வருமானம்எட்டு லட்சம் ரூபாய் வரை உள்ள,குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்மத்திய அரசின்உதவித்தொகையை பெறமுடியும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும்உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள்தங்களின் மேல்நிலைகல்வி படிப்பில்குறைந்தபட்சம்


80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் புதியஅறிவிப்பால்இந்த ஆண்டுஅதிக மாணவர்கள்உதவித்தொகை பெறும்வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகஉயர் கல்வி துறையினர் 
தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment