குரூப்-2 தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன : டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப்-2 தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன : டி.என்.பி.எஸ்.சி. செயலாளர்


நவம்பர் 11ம் தேதி நடைபெறும் குரூப்-2 தேர்வுக்காக 6,26,503 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும், குரூப்-2 தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார். 





குரூப்-1 தேர்விற்கு இனி மேல் 10 மாதங்களில் இறுதி முடிவு வெளியிடப்படும், அறிவிக்கை வெளியிட்ட 2 மாதத்தில் முதல்நிலை தேர்வு, அடுத்த 2 மாதத்தில் தேர்வுக்கான முடிவு வெளியாகும்என அவர் தகவல் அளித்துள்ளார். 

No comments:

Post a Comment

Please Comment