நாளை தமிழகத்தில் குரூப்-2 தேர்வு நடக்க இருக்கிறது. இது பற்றி ஒரு பார்வை!
- தமிழகத்தில், அரசு பணிகளில் சேர, தமிழக அரசு பணியாளா தோவாணையம்(டிஎன்பிஎஸ்சி) சாாபில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
- 1199 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு, நாளை நவம்பர் 11 ல் நடக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் ஆகஸ்டு 10 ஆம் தேதி வெளியாகியது.
- நாளை நடைபெறும் குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
- இந்த தேர்வுக்கு 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
- இதற்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 2,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட 997 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Please Comment