மேல்நிலைபள்ளிகளுடன் துவக்கப்பள்ளிகள் இணைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மேல்நிலைபள்ளிகளுடன் துவக்கப்பள்ளிகள் இணைப்பு

மேல்நிலைபள்ளிகளுடன் துவக்கப்பள்ளிகள் இணைப்பு



சென்னை: வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு துவக்கப்பள்ளிகள் மேல்நிலை உயர்நிலை பள்ளிகளுடன் இணைக்கப்பட உள்ளது.இது குறித்து மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:



 அரசு துவக்க பள்ளிகள் அனைத்தும் இனி தனித்து இயங்காது. மேல்நிலை உயர்நிலை பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள துவக்க பள்ளிகள் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வரும் கல்வி ஆண்டு முதல் இணைக்கப்பட உள்ளது என செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment