தமிழ்நாடு மின் வாரியம், 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய, 2018 டிச., 30ல், அண்ணா பல்கலை உதவியுடன், எழுத்து தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகளை, நாளை வெளியிட, மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது.
எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுப்போருக்கு, முதல் முறையாக, தமிழக அரசின், இட ஒதுக்கீட்டு அடிப்படையில், நேரடியாக வேலையில் சேர, பணி ஆணை வழங்கப்படும்.
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment