தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்:
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கோரிக்கை தமிழக அரசு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க மறுப்பது ஏன் என ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment
Please Comment