அங்கன்வாடி பணிக்கு ஆசிரியர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாவட்ட பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:–மாவட்டத்தில் 69 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 39 பணியிடங்களில் பணிபுரிவற்காக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒன்றிய அளவிலான பணியில் இளையோராக உள்ள உபரி பெண் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அங்கன்வாடியில் ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
No comments:
Post a Comment
Please Comment