தொலைதூரக்கல்வி மாணவர் சேர்க்கை பிப்.11 வரை நீட்டிப்பு இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொலைதூரக்கல்வி மாணவர் சேர்க்கை பிப்.11 வரை நீட்டிப்பு இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத் தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 







மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ தொலைதூரக்கல்வி திட்டத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங் கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. மாணவர்களின் நலன் கருதி, ஜனவரி பருவத்துக் குரிய மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்ரவரி 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 





மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வும் விண்ணப்பிக்கலாம். மேலும், இக்னோ எம்பிஏ படிப் புக்கு ஜூலை பருவத்துக்குரிய மாணவர் சேர்கைக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு பிப்ரவரி 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல் கலைக்கழகத்தின் இணையதளத் தில் (www.ignou.ac.in) விரிவாக அறிந்துகொள்ளலாம்.
🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment