பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகளை பிப்-21 முதல் பிப்,28-ம் தேதிக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகளை பிப்-21 முதல் பிப்,28-ம் தேதிக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவு

பத்தாம் வகுப்பு வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வுகளை பிப். 21-ம் தேதி முதல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 






 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை, தொடர்புடைய பள்ளிகளும், மையங்களும் பிப்ரவரி 21 முதல் 28-ம் தேதிக்குள் தங்களுக்கு வாய்ப்புள்ள நாட்களில் நடத்தி முடிக்க வேண்டும். மார்ச் 7-ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் விலக்கு பெற்ற மாணவர்களின் பட்டியல்களை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மார்ச் 11 முதல் 15-ம் தேதிக்குள் மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்ற மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






10th Practical exam speed up, தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு, பிப்.21-28 செய்முறைத் தேர்வு 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment