EMIS SMART CARD - அனைத்து தலைமையாசிரியர்களும் இப்பணியில் கூடுதல் கவனம் செலுத்தி இப்பணியினை முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

EMIS SMART CARD - அனைத்து தலைமையாசிரியர்களும் இப்பணியில் கூடுதல் கவனம் செலுத்தி இப்பணியினை முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


✅அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/மாணவிகளுக்கு மாணவர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.





✅இதற்கான விபரங்கள் EMIS தளத்திலிருந்து பயன்படுத்தப்பட உள்ளது.

✅எனவே EMIS தளத்தில் உள்ள கீழ்க்கண்ட விபரங்கள் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு அதற்கான இணையவழி ஒப்புதல் பெறப்பட உள்ளது.





1.மாணவ/மாணவியின் பெயர்-தமிழில்.

2.மாணவ/மாணவியின் பெயர்-ஆங்கிலத்தில்.


3.தந்தை/தாயின் பெயர்-ஆங்கிலத்தில்.

4.பள்ளியின் பெயர் மற்றும் முகவரி ஆங்கிலத்தில் (பெயர் மட்டும் சுருக்கப்பட்ட முறையில்).

5.பிறந்த தேதி.

6.இரத்தப்பிரிவு.

7.தொடர்பு எண்.

8.வீட்டு முகவரி ஆங்கிலத்தில்.

9.மாணவ/மாணவியின் புகைப்படம் சமீபத்திய(Recent Photo)  புகைப்படம் என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் புதிய புகைப்படத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

➰➰➰➰➰➰➰➰➰➰➰
இணையத்திலேயே மாணவர்கள் பட்டியலுக்கு கீழே மென்நகல் ஒப்புகையினை
0⃣8⃣.0⃣4⃣.2⃣0⃣1⃣9⃣ க்குள் அளிக்க வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰


www.emis.tnschools.gov.in  என்ற தளத்தில் பள்ளியின் user name and password கொடுத்து Student - Student list சென்று வகுப்பு மற்றும் மாணவர் வாரியாக மேற்கண்ட விபரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.


❌❌❌❌❌❌❌❌❌❌❌
அனைத்து  தலைமையாசிரியர்களும் இப்பணியில் கூடுதல் கவனம் செலுத்தி இப்பணியினை முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
❌❌❌❌❌❌❌❌❌❌❌

No comments:

Post a Comment

Please Comment