அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு






அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்ய குழு அமைக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment