என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்!' -திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மனைவியுடன் தான் படித்த பள்ளிக்குச் சென்ற மணமகன்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்!' -திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மனைவியுடன் தான் படித்த பள்ளிக்குச் சென்ற மணமகன்!

என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்!' -திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மனைவியுடன் தான் படித்த பள்ளிக்குச் சென்ற மணமகன்! 


கந்தர்வக்கோட்டை அருகே காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கண்ணகி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த பிரபுக்கும், கண்ணகிக்கும் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் காட்டுநாவலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. 



மரக்கன்று நடும் புதுமணத் தம்பதி கண்ணகியை கரம்பிடித்த பிரபு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முதலில் வீட்டுக்குச் செல்லாமல், தான் படித்த காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மனைவியை கையோடு அழைத்துச் சென்றார்

No comments:

Post a Comment

Please Comment