தனது பெறுபேற்றின் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களையும் மெய்சிலிர்க்க வைத்த மாணவி!
இறுதி யுத்தத்தில் தந்தையை தொலைத்துவிட்டு சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார் மாணவி இரவிச்சந்திரன் யாழினி.
இன்று (27) பிற்பகல் வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் அ பகுதியை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்று சாதித்துள்ளார்.
இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் இவருடைய தாயாரையும் பாராட்டி வருகின்றனர். வறுமையிலும் கணவர் காணாமல் போயுள்ள நிலையிலும் தனது இரண்டு பிள்ளைகளையும் கல்வியில் முன்னேற்றுவதற்காக உழைக்கிறார் இந்த தாய்.
Its result, the Tamils was exciting girl!
The end of the war, his father missed since I was little, a hand and lost his mother's care and living in commerce in the Mullaitivu district has topped achieved student iraviccantiran yaliniinru (27) afternoon, reports the test results on the basis of the Mullaitivu district tevipuram a portion of the MAG Central
Cemetery Ri student iraviccantiran yalini commerce at the district level to the top perrullarirutikkatta during the war, his father lost listed as missing father, in search of the girl in a hand and lost his mother's care who lives in the state released the GCE
Advanced Level examination results of Commerce Ma In terms of the first to get tta catittullarivar have been praised by many greeting as per his mother. This mother works hard to educate her two children in poverty and the disappearance of her husband.

No comments:
Post a Comment
Please Comment