செல்வமகள் சேமிப்பு திட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

செல்வமகள் சேமிப்பு திட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு

செல்வமகள் சேமிப்பு திட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு




செல்வமகள் சேமிப்பு திட்ட ஐந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளிகளில், &'பெண்சக்தி&' எனும் தலைப்பில், விழிப்புணர்வு முகாம் நடத்த, தபால் துறை முடிவு செய்துள்ளது.தபால் துறை, &'சுகன்யா சம்ரிதி&' எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை, 2015ல் துவக்கியது. இதில், பிறந்த குழந்தை முதல், 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில்,அவர்களது பெற்றோரோ, பாதுகாவலரோ, 250 ரூபாய் செலுத்தி, தபால் அலுவலகங்களில் கணக்கை துவக்கலாம்.

இந்தாண்டு நவ., வரை, நாடு முழுவதும், 1.56 கோடி செல்வமகள் சேமிப்பு கணக்குகள் துவக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில், 7 லட்சத்து, 93 ஆயிரத்து, 965 கணக்குகள் துவங்கப் பட்டுள்ளன.இந்த திட்டத்தில், பள்ளி மாணவியரை, 100 சதவீதம் இணைக்கும் முயற்சிகளில், தபால் துறை ஈடுபட்டுள்ளது. 

ஜன., 21ல், செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, &'பெண்சக்தி&' எனும் விழிப்புணர்வு முகாமை, பள்ளிகளில் நடத்த தபால் துறை முடிவு செய்துள்ளது.



Awareness Program in Wealth Savings Scheme


The postal department has launched a wealth savings program called 'Sukhnya Samrithi &' in the post-2015. From this newborn baby, under the name of 10-year-old girls, their parents or guardian can open an account in the Post Offices for Rs. 250. 

In Tamil Nadu, 7 lakhs, 93 thousand, 965 accounts have been opened. On January 21, the fifth anniversary of the wealth savings program is celebrated. In turn, the postal department has decided to conduct awareness campaigns in schools called 'feminism'.

No comments:

Post a Comment

Please Comment