10ஆம் வகுப்பு தேர்ச்சியா? வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
நபார்ட் (NABARD) வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
அலுவலக உதவியாளர் : 73 காலிப்பணியிடம்
சம்பளம் : ரூ. 24,000/-
கல்வித் தகுதி :
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு :
01-12-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
விண்ணப்பக் கட்டணம் :
Gen/EWS/OBC பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ. 450/- செலுத்த வேண்டும்.
SC/ST/PWD/Ex-S பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ. 50/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/nabaoasdec19/basic_details.php ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2412190027Final%20-%20Advertisement%20-%20Group%20C%20-Office%20Attendant%20-2019.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.01.2020

No comments:
Post a Comment
Please Comment