10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதத்தில் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதத்தில் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு தவிர அத்தனை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Please Comment