ஆசிரியர்கள் அனைவரும் மே 21 பள்ளிக்கு வர அவசியமில்லை - விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மட்டும் மே 26 வர வேண்டும் - CEO செயல்முறைகள்!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
சுற்றறிக்கை வாபஸ்!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
10-ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை வாபஸ்!
அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வர வேண்டும்
10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதற்கு முன்னர் வெளியிட்ட சுற்றிறிக்கை தற்போது வாபஸ் பெறபட்டுள்ளது. எனினும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment
Please Comment