Flash News 10 ஆம் பொதுதேர்வு ஜூன் 3 வாரத்தில் நடத்த முடிவு - தேர்வுத் துறை
தமிழகத்தில் 10-ம் வகுப்பு
பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Please Comment