பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!
மாணவர்களை
பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும்
✸ பெற்றோர் ஆசிரியர் கழக
நிதியில் வாங்க அரசு உத்தரவு
✸ முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை.
✸ சுமார்
நூற்றுக்கும் அதிகமான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது.
✸ பத்து தேர்வர்களை மட்டுமே உட்கார வைக்க முடியும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை
முடிவு.
✸ பொதுத்தேர்வு மையமாக மாறும் நடுநிலைப் பள்ளிகள்.*
✸ உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகளைத் தொடர்ந்து, நடுநிலைப் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மையம்.
✸ இடவசதி கொண்ட
நடுநிலைப் பள்ளிகள் சிறப்புத் தேர்வு மையங்களாக செயல்பட உள்ளது.

No comments:
Post a Comment
Please Comment