TNPSC தேர்வுக்கு தயாராவோம்
மே நாட்டு நடப்புகள்
● உழைப்பாளர் தினம் மே1 கொண்டாட படுகிறது.
● செவ்வாய் கிரகத்தில் முதல் ஹெலிகாப்டர்க்கு ???இன்ஜெனியூயிட்டி" என பெயர்
ரூபானிசூட்டிய இந்திய வம்சாவளி வனீஸா சூட்டிய "இன்ஜெனியூட்டி" பெயரை "நாசா"
பெயரிடடப்பட்டது.
● தேனி மாவட்டத்தில் " ஹைவேலிஸ் மலைகிராமம் உள்ளது.
● கோவில் பட்டி கடலை மிட்டாய் புவிசார் குறியீடு வழங்க பட்டது.
● கொய் மலர் சாகுபடி பாதிப்பு இது உதகை, கொடைக்கானல், ஓசூர் உற்பத்தி செய்ய
படுகிறது.
● ரெம் டெசிலிர் மருந்து 1,000 டோஸ் அமெரிக்காவின் இருந்து வந்தது
● கில்ஜித் - பல்டிஸ்தான் பகுதியில் தேர்தல் நடத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்
அனுமதிக்கு இந்தியா
கண்டனம் (சர்ச்சை குரிய பகுதி)
● தீநூண்மி அழிப்புக்காக புறஊதா கதிர் கோபுரங்கள் டி. ஆர்.ஓ உருவாக்கியது
● வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்கள் விமானம் மீட்டு வருவதற்கான
திட்டத்துக்கு "வந்தே பாரத் மிஷன்" என்று பெயர்.
● வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்களை கப்பல் மூலம் மீட்டுவரும் திட்டம் பெயர்
சமுத்திர சேது என்று பெயர்.
● தமிழ் வளர்ச்சி துறை பணிகளுக்கு "தமிழ் சாலை செயலி"
அறிமுகபட்டுத்தபட்டது.
● சஞ்சீவனி செயலி ஆயுஷ் மருந்துகளில் பயன் பாடு அறியலாம்.
● கழிவு நீரில் கரோனா தீநூண்மி 14 நாள்களாக வாழும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
● இரண்டாம் உலகோருக்கு ஆதரவாக இந்திய படைவீரர்கள் 25 லட்சம் வீரர்கள்
"1945" போரிட்டதாக" 75"ஆண்டு தினம் இங்கிலாந்தில் கொண்டாட பட்டது சாரலஸ்
மற்றும் அரச குடும்பத்தினர் பங்கு பெற்றனர்.
● செல்லிடப் பேசி , ரூபாய் நோட்டுகளில் தீநூண்மியை அழிக்க தானியங்கி கருவியை (
டி.ஆர்.ஓ) உருவாக்கியது.
● ஆந்திர மாநில நடந்த விஷவாயு கசிவால் ஏற்பட்ட "13000" டன் ஸ்டைரீன் வாயு
தென்கொரியா தலைநகர் சியோலுக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கபடவுள்ளது.
● பிரேசில் நாட்டில் அமோசான் மாகாணத்தில் சேர்ந்த பழங்குடியினர் பெயர் "
மாவே".
● முத்ரா- சிசு மத்திய அரசு திட்டம் 50,000 வரை கடன் பெற்றால்
திருப்பி செலுத்து திட்டமாகும் வட்டி சலுகை திட்டம்1 1/2 சதவீத வட்டி
குறைப்பு. மத்திய அரசு அறிவிப்பு .
● நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் "வைட்டமீன் C &
துத்தநாகம் "
● சாபுதானா என்ற உணவின் பெயர் இது வடமாநிலங்களில் ஜவ்வரிசி மூலமாக தயாரிக்க
பயன்படுகிறது ஜவ்வரிசி மரவள்ளி கிழங்கு முலம் கிடைக்கும்.
● மதுரை ரயில் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ தர சான்று தூய்மையான ரயில் நிலையம் என
பெற்றது.
● பத்து வயது இந்திய வம்சாவளி மாணவிக்கு(ஸ்ரவ்யாவை) சமூக சேவையில் செய்த
காரணத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் பாராட்டு
● உலக சுகாதார அமைப்பு நிர்வாககுழு தலைவராகிறார் " ஹர்ஷ் வர்தன்" இந்தியா
சார்பில் நியமிக்க 130 நாடுகள் ஆதரவு
● உலக தேனீக்கள் தினம் " மே 20".
● ஆயுஷ் மான் பாரத் ஏழைமக்களுக்கு
காப்பீடு திட்டம்.
● கோயம்பேடு சந்தை ஆசியாவில் " 2 "வது மிகப் பெரிய சந்தை ஆகும்.
● சிக்கிம் மாநிலத்தில் தான் lock down அதிகமாக பிறப்பித்துள்ளது அதாவது
செப்டம்பர் வரை நீட்டிப்பு மத்திய அரசு தளர்த்த சொன்னாலும் கேட்க வில்லை சீனாவின்
வூஹான் இடையே 2500 கிலோ மீட்டர் தான் உள்ளது.
● தாய் லாமாவுக்கு பின் வருபவர் "பஞ்சென்லாமா".
● உஜ்வலா திட்டம் இலவச சிலிண்டர் ஏழைகளுக்கு நலத்திட்டமாகும்.
● பிரிட்டன் சீனா குவிங் அரசுடன்" 1898" 99 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் கீழ்
ஹாங்காங் நகரம் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் 1997 வரை இருந்தது பின் ஒப்படைத்து
சீனாவிடம் பிரிட்டன்.
● ரயில்வே வாரியத்தலைவர் "வினோத்குமார் யாதவ்".
● துப்பரவு பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அரசாணை
வெளியீடு தமிழக அரசு.
● கோவாவை இந்தியாவிடம் விட்டு கொடுத்தது போர்ச்சுக்கீசியர்கள் 1961 ஆம்
ஆண்டில் வரை அவர்களுடைய கட்டுப்பாட்டில் கோவா இருந்தது.
● " சார்தாம் " சாலை திட்டம் உத்தரகாண்ட் மேற்கொள்ள படுகிறது
இது (கங்கோத்ரி,கேதார்நாத், யமுனோத்ரி, பத்ரி, நான்கு புனித தலங்கள் இனைக்கும்
சாலை).
● ஆதிச்சநல்லூரில் ஜெர்மனி சேர்ந்த ஜகோர் என்பவர் 1876 ஆய்வு செய்தார்.
அதனை பெர்லின் நகரில் அருகாட்சியகத்தில் காட்சி படுத்தினார்
அதன் பின் 1902 ல் ஆய்வு செய்த அலெக் சாண்டானர் என்பவர் சென்னை அருகாட்சியகத்தில்
காட்சி படுத்தினார்.
● நபார்டு தலைவராக ஜி.ஆர்.சிந்தலா பொறுப்பேற்பு.
● ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிகலில் தயாரிக்க பட்ட புதிய ரகவிமானம் தேஜஸ் மாரக்
1 எப்.ஒ.சி கோவை சூலூரில் உள்ள விமானப்படையில் இனைக்க பட்டது.
● கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தமிழகத்துக்கு ஆந்திரம் மாநிலம் இரு
தவனையாக 12 டி.எம்.சி தண்ணீரை தருகிறது.
● line of control என்பது இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை கட்டுப்பாடு
கோடு Line of actual control என்பது இந்தியா- சீனா இடையே நடைமுறை
எல்லை கட்டுப்பாடு கோடு.
● இந்திய பெண் மேஜர் "சுமன்கவானி "ஐநா விருது
No comments:
Post a Comment
Please Comment