மாணவர்கள் படிப்புடன் ஆசிரியரின் நற்குணங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் : நிர்மலா சீதாராமன் அறிவுரை
மாணவர்கள் படிப்புடன் ஆசிரியரின் நற்குணங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நல்ல ஆசிரியருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நல்ல மாணவர் கிடைப்பார் என சென்னை நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment