காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது: ஆட்சியர் ரோகிணி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது: ஆட்சியர் ரோகிணி



மேட்டூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவுறுத்தியுள்ளார். 

காவிரி ஆற்றின் அருகே நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்றும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment