இந்தியாவுக்கு தாய்லாந்து அரசு நன்றி தெரிவித்துள்ளது.
பாங்காக்: குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க உதவி செய்த இந்தியாவுக்கு தாய்லாந்து அரசு நன்றி தெரிவித்துள்ளது. நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தாய்லாந்து அமைச்சர் பிரமோத்வினய் கடிதம் எழுதியுள்ளார்.

No comments:
Post a Comment
Please Comment