கேரளா: நீங்கள் செய்யும் உதவி கண்டிப்பாக மற்றவர்களை காப்பாற்றும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கேரளா: நீங்கள் செய்யும் உதவி கண்டிப்பாக மற்றவர்களை காப்பாற்றும்




கேரளாவில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 லட்சத்துக்கு அதிகமான பேர் வீடுகளை இழந்துள்ளனர். மே மாதம் 29 ஆம் தேதி முதல் நேற்று (ஆகஸ்ட் 17) வரை பலியானவர்களின் எண்ணிக்கை 332 ஆக் உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 56 பேர் உயிரிழந்தனர். 2094 நிவாரண முகாம்களில் சுமார் 80,000 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கபட்டு உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. நீங்கள் உதவி செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்   


         

No comments:

Post a Comment

Please Comment