ஹாரி பாட்டர் கதையில் புதிய பாடதிட்டம் அறிமுகம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஹாரி பாட்டர் கதையில் புதிய பாடதிட்டம் அறிமுகம்

புகழ்பெற்ற ஆங்கில நாவலான, ஹாரி பாட்டர் கதையை அடிப்படையாக வைத்து, சட்டம் குறித்து பயிற்றுவிக்கும் புதிய பாடதிட்டத்தை, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த, தேசிய நீதியியல் அறிவியல் பல்கலை அறிமுகம் செய்ய உள்ளது.




மேற்கு வங்கத்தில்முதல்வர்மம்தாபானர்ஜி தலைமையிலானதிரிணமுல்காங்கிரஸ் அரசுஅமைந்துள்ளது.இங்குள்ளகோல்கட்டாவில்என்.யு.ஜே.எஸ்.எனப்படும்தேசிய நீதியியல் அறிவியல்பல்கலை இயங்கி வருகிறது.இங்குபடிக்கும் நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டுமாணவர்களுக்குவிருப்ப பாடமாக,புகழ்பெற்ற ஆங்கில நாவலான, &'ஹாரி பாட்டர்&' கதையை அடிப்படையாக வைத்துதயாரிக்கப்பட்டுள்ள பாடம்அறிமுகம் செய்யப்பட உள்ளதுஇது குறித்துஇந்த பாடதிட்டத்தை வடிவமைத்துள்ளஉதவி பேராசிரியர் ஷோவிக் குமார் குஹா கூறியதாவது:





பிரபல நாவலாசிரியர்ஜே.கேரோவ்லிங் எழுதியஹாரி பாட்டர் நாவல்கள் உலகப்புகழ்பெற்றவைஅவர் எழுதியுள்ளஏழு நாவல்கள்இதுவரைஎட்டு திரைப்படங்களாகவந்துள்ளன.மாணவர்கள்ஐந்து ஆண்டுகள் சட்டம் படிக்கின்றனர்அதில் அவர்களுக்குஆர்வம் ஏற்படுத்தும் வகையில்இந்த பாடதிட்டத்தை அறிமுகம் செய்துள்ளேன்.ஹாரிபாட்டர் கதைகளில்உண்மையை சொல்லாத குழந்தைகள் துன்புறுத்தப்படும்எந்த சட்டஆதரவும் இல்லாமல் துன்புறுத்துவதுசிறையில் அடைப்பது போன்ற காட்சிகள் உள்ளன.



அதே போல்மறுவாழ்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல்சிறையில் கடுமையானதண்டனைகள் வழங்கப்படும்.இது போன்ற காட்சிகளுடன்தற்போது நாட்டில்நடைமுறையில் உள்ள சட்டங்களை ஒப்பிட்டுநம் சட்டம் குறித்து விளக்குவதேஇந்தபாடத்திட்டத்தின் நோக்கம்.இவ்வாறுஅவர் கூறினார்.

Source link attached > Please click here to read more


No comments:

Post a Comment

Please Comment