திறந்த நிலை பல்கலையில் பிஎட் படிக்க 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

திறந்த நிலை பல்கலையில் பிஎட் படிக்க 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் பிஎட் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. 


இதையடுத்து 11ம் தேதி முதல் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 


இதற்கான கட்டணம் 500 செலுத்த வேண்டும். நேரடியாகவே தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் மண்டல அலுவலகங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி சேர்ந்து கொள்ள முடியும். விண்ணப்ப கட்டணத்தை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம், சென்னை என்ற பெயரில் டிடி யாக செலுத்த வேண்டும். நவம்பர் 11ம் தேதி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 30ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment