அகில இந்திய அளவில் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சதுரங்கபோட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் மயிலாடுதுறை மேனகா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் பிரகதீஷ் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார். மாணவர் பிரகதீசுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2 லட்சத்திற்கான காசோலை வழங்கி பாராட்டினார்.
Search This Site
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Please Comment