பிஎஸ்என்எல் நிறுவனம், தனலட்சுமி தள்ளுபடி திட்டத்தை வரும் 23-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, 7-ம் தேதி (நேற்று) முதல் வரும் 23-ம் தேதி வரை தங்களின் தற்போதைய தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் செல்போன் கட்டணங்களை செலுத்தும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், அவர்கள் செலுத்தும் தொகையில் ஒரு சதவீதம் தள்ளுபடியாக கணக்கிடப்பட்டு, அடுத்துவரும் கட்டண தொகையில் கழித்துக் கொள்ளப்படும்.
No comments:
Post a Comment
Please Comment