தமிழ்நாடு வேளாண் பல்கலையின், அறுவடை பின்சார் தொழில்நுட்பத்துறை சார்பில், தக்காளியில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நவ.,13 மற்றும் 14ம் தேதிகளில் நடக்கும் இந்த பயிற்சியில், தக்காளியில் இருந்து டூட்டி புரூட்டி, கெட்சப் மற்றும் ஊறுகாய், நோனியில் இருந்து கிரேப் ஸ்குவாஷ், நெல்லி ஸ்குவாஷ் ஆகிய பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின் தொழில் துவங்க ஆலோசனை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.விபரங்களுக்கு, 9442599125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, வேளாண் பல்கலை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment