குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜன.21 தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜன.21 தொடக்கம்

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஜனவரி 21 முதல் தொடங்குகிறது




2015-16, 2016-17, 2017-18 குரூப்-4 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறுகிறது.

அழைப்பு கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment