தவறான செய்தி : ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றது தமிழக அரசு என்பது தவறான தகவல் !! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தவறான செய்தி : ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றது தமிழக அரசு என்பது தவறான தகவல் !!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ வினரை அழைத்துப் பேச வேண்டும் . அவர்கள் மீதுதொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும். கம்யூனிஸ்ட் பார்ட்டி மற்றும் இதர சங்கங்களினால் 31 /1/ 2019அன்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.. என்பதை தெரிவிக்கவே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த தகவல் அனுப்பப்படுவதாக இதில் உள்ளது




🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment