அரசு செவிலியர் கவுன்சிலிங்கிற்கு தடை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு செவிலியர் கவுன்சிலிங்கிற்கு தடை

சுகாதார ஊழியர் நலச்சங்க செயலர் கார்த்தி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: போதிய கால அவகாசம் இல்லாமல் ஜன.,7 ல் அறிவிப்பு வெளியிட்டு, 11ல் கவுன்சிலிங் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.



 சில நபர்களை தேர்வு செய்துவிட்டு, கண்துடைப்புக்காக கவுன்சிலிங் நடத்தப்படுவதாக கூறியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், கவுன்சிலிங்கிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment