TNPSC - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TNPSC

தட்டெழுத்துத் தேர்வுகள் குறுக்கிடுவதால் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: தேதியை மாற்றக் கோரிக்கை



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடத்தவுள்ள குரூப்-2 பிரதானத் தேர்வை, வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என தமிழ்நாடு தட்டெழுத்து-சுருக்கெழுத்து-கணினி பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.




இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சோம. சங்கர், தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: பல ஆண்டு காலமாக பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) தட்டெழுத்துத் தேர்வுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. 



அதன்படி, 2019 பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் தட்டெழுத்துத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment

Please Comment