வரும் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரும் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: வரும் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதற்காக 43,051 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, இதற்காக பஸ், ரயில், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மொத்தம் 1,652 மையங்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடிகள், மருத்துவமனைகள், பள்ளிகளில் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Please Comment