குமரி அருகே ஊரே ஒன்று கூடி அளித்த சீர்வரிசையால் சந்தோஷத்தில் பள்ளி மாணவர்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குமரி அருகே ஊரே ஒன்று கூடி அளித்த சீர்வரிசையால் சந்தோஷத்தில் பள்ளி மாணவர்கள்

கன்னியாகுமரி : கல்வியில் முதன்மை பெற்று விளங்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சீர்வரிசையாக வழங்கியுள்ளனர். 

இது பற்றிய விவரம் வருமாறு . ஒற்றையால்விளையில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 
தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் வளமானதாக அமையும் என்பதால் அந்த ஊரே திரண்டு முடிவெடுத்து இந்த சீர்வரிசை நிகழ்வினை அரங்கேற்றியிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Please Comment