பள்ளிக்கல்வித்துறையில் சிக்கல்கள் வந்தாலும் துறை வளர்ச்சி மிகச்சிறப்பாக உள்ளது: மாண்பு மிகு அமைச்சர் செங்கோட்டையன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளிக்கல்வித்துறையில் சிக்கல்கள் வந்தாலும் துறை வளர்ச்சி மிகச்சிறப்பாக உள்ளது: மாண்பு மிகு அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறையில் பல சிக்கல்கள் வந்தாலும் துறை வளர்ச்சி மிகச்சிறப்பாக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.



A. Read this also ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் போது நீங்கள் யோசிக்க வேண்டியது என்னென்ன ?


B Read this also இந்திய அஞ்சல் துறையில் எம்டிஎஸ் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!



C Read this also "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு" - நீதிபதிகள் கேள்வி









சென்னையில் தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர்கள் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், மாலையில் அரை மணி நேரமாவது குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது தேவை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பள்ளியில் குழந்தைகள் விளையாடுவதற்கான சூழலை அரசு ஏற்படுத்தும் என தெரிவித்தார். மேலும் வரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோகா பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.






🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸

No comments:

Post a Comment

Please Comment