எஸ்.சி., - எஸ்.டி., மாணவர் உதவித்தொகை காலஅவகாசம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர் உதவித்தொகை காலஅவகாசம்

சேலம்: தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளில், ஒன்பது, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.


 பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்ய, ஆன்லைனில் உதவித்தொகைக்கு புதுப்பிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில், 



இதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் தற்போது, பிப்., 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: உதவித்தொகை பெறும் மாணவர்கள், வேறு பள்ளிகளில் சேர்ந்திருப்பின், அந்த விபரங்களை பதிவு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும், இடைநிறுத்த பதிவு என, ஆன்லைனில் உள்ளீடு செய்யக்கூ
🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸

No comments:

Post a Comment

Please Comment