மாணவர்களிடம் புத்தகங்களை வாங்கி புத்தக வங்கியில் வையுங்கள்! பள்ளி கல்வித் துறை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவர்களிடம் புத்தகங்களை வாங்கி புத்தக வங்கியில் வையுங்கள்! பள்ளி கல்வித் துறை!

மாணவர்களிடம் புத்தகங்களை வாங்கி புத்தக வங்கியில் வையுங்கள்! 


பள்ளி கல்வித் துறை!இரண்டாம் பருவத்துக்குரிய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்று புத்தக வங்கியில் பாதுகாத்து வையுங்கள் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் திங்களன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், '2ஆம் பருவத்திற்குரிய 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான, 

மீண்டும் பயன்படுத்தும் வகையிலுள்ள, அனைத்து பாடப் புத்தகங்களையும் மாணவர்களிடம் இருந்து பெற்று பள்ளி புத்தக வங்கியில் பாதுகாத்து வைக்க வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது


Buy books for students and put them in the book bank! 

The Department of School Education has instructed the head teachers to obtain books from the students for the second term.

In a circular sent to the headmaster of all schools on Monday by the school director, he said:

It is advised to re-use all text books from the students and secure them in the school book bank.

No comments:

Post a Comment

Please Comment