TNPSC - தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் அறிவிப்பு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TNPSC - தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் அறிவிப்பு!

TNPSC - தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் அறிவிப்பு!



டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு அறிவித்துள்ளது. 


* விடைகளை நிரப்பிய விவரத்தை விடைத்தாளில் பதிவுசெய்ய கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

* கேள்விக்கு A,B,C,D,E ஆகிய ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால் விடைத்தாள் செல்லாது.

* தேர்வர்களின் விடைத்தாள்களை அடையாளம் காண இயதாத வகையில் கையொப்பத்திற்கு பதில் பெருவிரல் ரேகை பதிவு.

* விடைத்தாள்களை தேர்வாணைய அலுவலத்திற்கு கொண்டுவர ஜிபிஎஸ், சிசிடிவி வசதியுடன் பாதுகாப்பு.

* காலை, மாலை என இரு வேளைகளிலும் தேர்விருந்தால் மாலை தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.

* குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம்.

* காலை 10 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வரவேண்டும்.

*அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும்.


TNPSC - Action Reforms Announced in Selections!


Tamil Nadu Government Employees' Service Board has announced that the DNPSC exams have been changed.

* An additional 15 minutes will be given to fill in the answer and submit the answer. 

* Failure to mark A, B, C, D and E in question will not answer the question. 

* Toe line record in response to the signature not being able to identify the answer sheet of the examiners. 

* Security with GPS and CCTV to bring answer papers to the selection office. 

* If you have a choice of both morning and evening, the evening selection will start at 3 pm. 

* Group-4 and Group-2A exams are converted into binary options as the primary and primary exams.

 * Candidates will be invited to the auditorium at 9 am for the exam which will be held at 10 am. 

* Selectors should answer all questions.

No comments:

Post a Comment

Please Comment