‘NEET’ நுழைவுத் தேர்வு தேதி நாளை அறிவிப்பு
புதுடெல்லி, மே.4-
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்‘ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
அந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஜே.இ.இ. (மெயின்) மற்றும் ‘நீட்‘ நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் 5-ந் தேதி (நாளை) அறிவிப்பார் என்று அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் தெரிவித்தார். அன்றைய தினம் அவர் மாணவர்களுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாடுவார் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்”
Entry for tomorrow's announcement date
New Delhi, May 4-
Due to the prevailing curfew across the country due to corona dispersal, the IITs are still in the process. Wanted And JEE for enrolling students in higher technical institutes receiving federal financial assistance. The (main) admission and the need for admission to medical colleges have been postponed.
When will those choices be made? The expectation of the students. In this case, J.E.E. A senior official of the ministry said yesterday in New Delhi that Union Human Resources Development Minister Ramesh Pokhri will announce new dates for the (Main) and Why Need Entrance exams. The official also said that he would meet with students online that day.

No comments:
Post a Comment
Please Comment