TNPSC தேர்விற்குத் தயாராவோம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TNPSC தேர்விற்குத் தயாராவோம்

TNPSC தேர்விற்குத் தயாராவோம்

1. மனிதன் அறிந்த முதல் உலகம் _____

விடை : செம்பு

2. பழைய கற்காலக் கருவிகள் _____ ஆனவை.

விடை :  குவார்சைட்

3. பல்லாவரத்தில் பழைய கற்காலக் கருவிகளை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ?

விடை :  இராபர்ட்புருஸ்புட்

3. பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துக்களை பற்றி அறிய உதவும் கல்வெட்டு ?

விடை :  கழுகுமலை கல்வெட்டு

4. காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில் உள்ள ___ என்ற இடத்தில சங்கம் மருவிய காலத்தைச்  சேர்ந்த புத்த விகாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

விடை :  உறையூர்

5. மெகஸ்தனிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

விடை :  கிரேக்கம்

6. சோழர்களின் தலைநகரம் ?

விடை : உறையூர்

7. சேரர்களின் தலைநகரம் எது?

விடை : வஞ்சி

8. சேரர்களின் கொடியின் சின்னம் எது?

விடை :  வில் அம்பு

9. சேரர்களின் துறைமுகம் எது?

விடை :  தொண்டி

10. கண்ணகிக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய மன்னன்?

விடை : செங்குட்டுவன்

11. சோழர்களின் இரண்டாவது தலைநகரம் எது?

விடை :  காவிரிப்பூம்பட்டினம்

12. சோழர்களின் சின்னம் எது?

விடை :  புலி

13. கரிகாலனின் கொடைத்தன்மையை பற்றி கூறும் நூல் எது?

விடை :  பொருநாராற்றுரப்படை

14. பாண்டியர்களின் தலைநகரம் எது?

விடை : மதுரை

15. பாண்டியர்களின் துறைமுகம் எது?

விடை :  கொற்கை

16.பல்யாகசாலை என்ற பெயர்பெற்ற மன்னன் யார் ?

முதுகுடுமிப் பெருவழுதி

17. கோவலனுக்கு தவறாக தண்டனை வழங்கிய மன்னன்

விடை :  ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

18. மேற்கு கடற்கரையில் கிரேக்கர்களின் வர்த்தக மையம் எது?

விடை : முசிறி

19. ரோமானிய வர்த்தகத்தால் முதலில் பயனடைந்த அரசு ?

விடை : பாண்டிய அரசு

20.களப்பிரர் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த சமயம் எது?

விடை :  சமணம்

21.களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன் யார்?

விடை :  கடுங்கோன்

22.யுவான்சுவாங் பயண நூல் எது?

விடை :  சியுக்கி

22. வாதாபிகொண்டான் ஏன்னு அழைக்கப்படும் மன்னன் ?

விடை :  முதலாம் நரசிம்ம வர்மன்

23 சித்தனவாசல் ஓவியங்கள் யாருடைய காலத்தவை ?

விடை :  முதலாம் நரசிம்ம வர்மன்

24.முதலாம் நரசிம்மனின் படைத்தளபதி யார் ?

விடை :  பரஞ்சோதி

25. முதலாம் நரசிம்மவர்மன் இரண்டாம் புலிகேசிய தோற்கடித்த இடம் ?

விடை :  மணிமங்கலம்

26வயது வந்தோர் வாக்குரிமை இந்திய அரசியலில் எந்த ஆண்டு சட்டத்தின்படி கொண்டுவரப்பட்டது?

இந்திய அரசியல்-1950

27.பாராளுமன்றத்திலும்,சட்டமன்றத்திலும் உள்ள எதிர்கச்சித் தலைவர்களுக்கு __தகுதி அளிக்கப்படுகிறது.

காபினட் அமைச்சர்

28ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு உதாரணம்_____

ரஷ்யா

24.இந்திய அரசியலமைப்பு சாசனம் எத்தனை அட்டவணைகளை கொண்டது?

12

30இந்திய அரசியலமைப்பு தற்போது எத்தனை அடிப்படை உரிமைகளை கொண்டது?

6

31இந்திய அரசாங்க அமைப்புகளில் ஏற்படும் சிக்கலை தீர்க்க உதவுவது?

உச்சநீதி மன்றம்

32.மதுரை உயர்நீதி மன்ற கிளை தொடங்கப்பட்ட ஆண்டு?

2004

33.உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிகாலம் _?

5 ஆண்டுகள்

9.ஜனாதிபதியை நீதிக்குள்ளாக்க இயலுமா?

இயலாது

34. குழந்தைகளை அடமான தொழிலாளர்களாக வேலை செய்வதை தடுக்கும் வகை செய்யும்  சட்டம் ?

35* தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை - கலிப்பா

*36. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்

*37சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்

38 தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை

*39யசோதர காவியத்தின் ஆசிரியர் - வெண்ணாவலுடையார்

40 உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்

*4. "இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.

*4299 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்

43.  பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை - 11

44. "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி

*45வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்

46.  உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்

47. திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்

48. காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.

49.  மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் - பாண்டியர்

50.  தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.

51. தொல்காப்பியம் - முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.

52 தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது - அகப்பொருள்.

53பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்

54 நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்.

55சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி

56சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்

56 "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல
திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.

57 தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்

58 புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை

59மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா

60.  ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா

61 மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி

62சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து

63தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்

64 இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்

65இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்

66அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன

67 தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்

68 சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்

69 காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

70 காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை

71 மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை

72 மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்

73மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்

74 மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா

75மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்

79தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்

89 திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்

81 சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை

82 சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்

83 வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்

84தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்

85"வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்

86"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை

87 "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.

88 "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.

89திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்

90 தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ

91மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்

92 தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை

93சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.

94 சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.

95சங்கங்கள் தமிழ் வளர்த்தன.

*96களவியலுரை என்பது ஒர் உரைநூல்.

97களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்

98 களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்

99 பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்

100 பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி

No comments:

Post a Comment

Please Comment