TNPSC தேர்விற்குத் தயாராவோம்
1. மனிதன் அறிந்த முதல் உலகம் _____
விடை : செம்பு
2. பழைய கற்காலக் கருவிகள் _____ ஆனவை.
விடை : குவார்சைட்
3. பல்லாவரத்தில் பழைய கற்காலக் கருவிகளை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ?
விடை : இராபர்ட்புருஸ்புட்
3. பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துக்களை பற்றி அறிய உதவும் கல்வெட்டு ?
விடை : கழுகுமலை கல்வெட்டு
4. காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில் உள்ள ___ என்ற இடத்தில சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த புத்த விகாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
விடை : உறையூர்
5. மெகஸ்தனிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
விடை : கிரேக்கம்
6. சோழர்களின் தலைநகரம் ?
விடை : உறையூர்
7. சேரர்களின் தலைநகரம் எது?
விடை : வஞ்சி
8. சேரர்களின் கொடியின் சின்னம் எது?
விடை : வில் அம்பு
9. சேரர்களின் துறைமுகம் எது?
விடை : தொண்டி
10. கண்ணகிக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய மன்னன்?
விடை : செங்குட்டுவன்
11. சோழர்களின் இரண்டாவது தலைநகரம் எது?
விடை : காவிரிப்பூம்பட்டினம்
12. சோழர்களின் சின்னம் எது?
விடை : புலி
13. கரிகாலனின் கொடைத்தன்மையை பற்றி கூறும் நூல் எது?
விடை : பொருநாராற்றுரப்படை
14. பாண்டியர்களின் தலைநகரம் எது?
விடை : மதுரை
15. பாண்டியர்களின் துறைமுகம் எது?
விடை : கொற்கை
16.பல்யாகசாலை என்ற பெயர்பெற்ற மன்னன் யார் ?
முதுகுடுமிப் பெருவழுதி
17. கோவலனுக்கு தவறாக தண்டனை வழங்கிய மன்னன்
விடை : ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
18. மேற்கு கடற்கரையில் கிரேக்கர்களின் வர்த்தக மையம் எது?
விடை : முசிறி
19. ரோமானிய வர்த்தகத்தால் முதலில் பயனடைந்த அரசு ?
விடை : பாண்டிய அரசு
20.களப்பிரர் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த சமயம் எது?
விடை : சமணம்
21.களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன் யார்?
விடை : கடுங்கோன்
22.யுவான்சுவாங் பயண நூல் எது?
விடை : சியுக்கி
22. வாதாபிகொண்டான் ஏன்னு அழைக்கப்படும் மன்னன் ?
விடை : முதலாம் நரசிம்ம வர்மன்
23 சித்தனவாசல் ஓவியங்கள் யாருடைய காலத்தவை ?
விடை : முதலாம் நரசிம்ம வர்மன்
24.முதலாம் நரசிம்மனின் படைத்தளபதி யார் ?
விடை : பரஞ்சோதி
25. முதலாம் நரசிம்மவர்மன் இரண்டாம் புலிகேசிய தோற்கடித்த இடம் ?
விடை : மணிமங்கலம்
26வயது வந்தோர் வாக்குரிமை இந்திய அரசியலில் எந்த ஆண்டு சட்டத்தின்படி கொண்டுவரப்பட்டது?
இந்திய அரசியல்-1950
27.பாராளுமன்றத்திலும்,சட்டமன்றத்திலும் உள்ள எதிர்கச்சித் தலைவர்களுக்கு __தகுதி அளிக்கப்படுகிறது.
காபினட் அமைச்சர்
28ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு உதாரணம்_____
ரஷ்யா
24.இந்திய அரசியலமைப்பு சாசனம் எத்தனை அட்டவணைகளை கொண்டது?
12
30இந்திய அரசியலமைப்பு தற்போது எத்தனை அடிப்படை உரிமைகளை கொண்டது?
6
31இந்திய அரசாங்க அமைப்புகளில் ஏற்படும் சிக்கலை தீர்க்க உதவுவது?
உச்சநீதி மன்றம்
32.மதுரை உயர்நீதி மன்ற கிளை தொடங்கப்பட்ட ஆண்டு?
2004
33.உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிகாலம் _?
5 ஆண்டுகள்
9.ஜனாதிபதியை நீதிக்குள்ளாக்க இயலுமா?
இயலாது
34. குழந்தைகளை அடமான தொழிலாளர்களாக வேலை செய்வதை தடுக்கும் வகை செய்யும் சட்டம் ?
35* தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை - கலிப்பா
*36. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
*37சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்
38 தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை
*39யசோதர காவியத்தின் ஆசிரியர் - வெண்ணாவலுடையார்
40 உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்
*4. "இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.
*4299 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்
43. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை - 11
44. "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
*45வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
46. உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்
47. திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்
48. காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.
49. மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் - பாண்டியர்
50. தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.
51. தொல்காப்பியம் - முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.
52 தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது - அகப்பொருள்.
53பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
54 நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்.
55சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி
56சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
56 "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல
திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.
57 தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
58 புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
59மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா
60. ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
61 மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி
62சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து
63தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்
64 இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
65இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்
66அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன
67 தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்
68 சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்
69 காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
70 காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை
71 மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை
72 மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்
73மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்
74 மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா
75மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்
79தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
89 திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
81 சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை
82 சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
83 வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்
84தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
85"வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்
86"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை
87 "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.
88 "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.
89திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்
90 தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ
91மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்
92 தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
93சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
94 சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
95சங்கங்கள் தமிழ் வளர்த்தன.
*96களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
97களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
98 களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
99 பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
100 பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி
No comments:
Post a Comment
Please Comment