புதுடில்லி : ராஜ்யசபாவில் கேள்வி நேரம், பூஜ்ய நேரம், சிறப்பு குறிப்பு, கவன ஈர்ப்பு மற்றும் குறுகிய கால விவாதத்தில் எம்.பி.,க்கள் தங்களது கேள்விகளை முன்கூட்டியே நோட்டீசாகt அனுப்பும் நடைமுறை மாற்றப்பட்டு தற்போது ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, ''ராஜ்யசபா, எம்.பி.,க்கள் தங்களது கேள்விகள், நோட்டீஸ், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஆகியவற்றை, 'ஆப்' மூலம் அனுப்பலாம்,'' என, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நேற்று அறிவித்தார்.
புதுடில்லி : ராஜ்யசபாவில் கேள்வி நேரம், பூஜ்ய நேரம், சிறப்பு குறிப்பு, கவன ஈர்ப்பு மற்றும் குறுகிய கால விவாதத்தில் எம்.பி.,க்கள் தங்களது கேள்விகளை முன்கூட்டியே நோட்டீசாகt அனுப்பும் நடைமுறை மாற்றப்பட்டு தற்போது ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, ''ராஜ்யசபா, எம்.பி.,க்கள் தங்களது கேள்விகள், நோட்டீஸ், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஆகியவற்றை, 'ஆப்' மூலம் அனுப்பலாம்,'' என, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நேற்று அறிவித்தார்.

No comments:
Post a Comment
Please Comment