தமிழகத்தில் 35 ஆயிரம் பள்ளிகளில் ரூ.2,500 கோடியில் தொழில்நுட்ப ஆய்வகம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்தில் 35 ஆயிரம் பள்ளிகளில் ரூ.2,500 கோடியில் தொழில்நுட்ப ஆய்வகம்

பள்ளிக் கல்வித்துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் ரூ.2,500 கோடி செலவில் 35 ஆயிரம் பள்ளிகளில், புதிய தொழில்நுட்பங்கள் உட்பட அனைத்து விதமான தொழில்நுட்பங்களையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. 








அடுத்த 24 மாதங்களில் இந்த பணி நிறைவடையும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறனை வளர்க்க ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறையை பள்ளிகளில் கொண்டு வர பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் முறையில், ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை பதிவை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றார். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment